தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

img

தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

நலவாரிய பதிவுபெற்ற தொழிலாளர்களின் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.